Skip to main content

தமிழிலக்கியங்களில் இந்திரன் தெய்வம் பகுதி 1


தமிழ் மொழியின் சங்க இலக்கியங்களில் இந்திரனைப் பற்றி பல்வேறு எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் , இந்திரன் மலை வெண்குடை மன்னவன் என்று வர்ணிக்கப்படுகிறார், அதாவது "முத்து மாலையும் வெள்ளைக் குடையும் கொண்ட இந்திரன்" என்று பொருளாகும்.

சிலப்பதிகாரம்,மணிமேகலையில் இந்திரன் வின்னவர்கோமான் எனக்குறிப்பிடப்படுகிறார்.வேந்தன்' என்பதற்கு 'அரசன்' எனும் பொருளிலே இலக்கியங்களில் பதிவுகள் காணப்படுகின்றன.

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி" என்னும் குறளில் திருவள்ளுவர் நீத்தார் சிறப்பில் இந்திரனை குறிப்பிடுகிறார்.ஐந்து புலன்களையும் அடக்கியவனே தவம் செய்தவன் ஆவார். அவர் "ஐந்தவித்தான்" என்றும், "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்றும் வள்ளுவனால் சிறப்பிக்கப்படுபவர்.

'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே என புற நானூற்றுப்பாடல்

இந்திரனின் கோவிலை வச்சிரத்தடக்கை(வச்சிராயுதம்) நெடியோன் கோவின் என குறிப்பிடுகிறது.


Comments

Popular posts from this blog

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண்மூர்த்தீஸ்வரர் ஆலய கோபுரத்தில் இந்திரன் தெய்வம்

  சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண்மூர்த்தீஸ்வரர் ஆலய கோபுரத்தில் இந்திரன் தெய்வம் கண்டதேவி திருக்கோவில் விமான கோபுரத்தில் வெள்ளையானையில் வீற்றிருக்கும் தேவேந்திர தெய்வம். 

இந்திர பாசுரம் ( இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூர் எடுத்த காதை)

  இந்திர தெய்வத்தின் இந்திர விழா பாசுரம்  ( சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்) இந்திரவிழவு ஊர் எடுத்த காதை   "சூரியன் உதித்தல்"   அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல், கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை புதை இருள் - படாஅம் போக நீக்கி, உதைய மால் வரை உச்சித் தோன்றி, உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி - இரு பெரு வேந்தர் முனையிடம் போல இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய கடை கால் யாத்த மிடை மரச் சோலை, கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும், நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில்- சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, ‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என, தேவர் கோமான் ஏவலின் போந்த காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை- புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும், பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து; துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி; ‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி; மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும், மூதில் பெண்டிர் ஓதையின் பெயர- வச்சிரக் ...