'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே என புற நானூற்றுப்பாடல்
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே என புற நானூற்றுப்பாடல்
இந்திரனின் கோவிலை வச்சிரத்தடக்கை(வச்சிராயுதம்) நெடியோன் கோவில் என குறிப்பிடுகிறது.
வேந்தன் மேய தீம்புனல் உலகம் எனத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசும் மருத த்தின் தெய்வம் . தேவர்களின் தலைவனும் அவரே. வான்மழையின் கடவுளும் அவரே
கார்காலத்தில் பெருமழைக்குப்பின் வானில் தோன்றும் வானவில்லை இந்திர வில் என்று அழைப்பர்.
நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக க் கொண்டு விளங்கியது அந்நாளைய மருத நிலம். ஆகவே தீம்புனல் உலகம் என்று பெயர் பெற்றது.
சங்க காலத்தில் மருத நில மக்கள் இந்திரனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து இந்திர தெய்வத்தை போற்றினர். அதனை இந்திரவிழா என்று அழைத்தனர்.
கார்காலத்தில் பெருமழைக்குப்பின் வானில் தோன்றும் வானவில்லை இந்திர வில் என்று அழைப்பர்.
நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக க் கொண்டு விளங்கியது அந்நாளைய மருத நிலம். ஆகவே தீம்புனல் உலகம் என்று பெயர் பெற்றது.
சங்க காலத்தில் மருத நில மக்கள் இந்திரனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து இந்திர தெய்வத்தை போற்றினர். அதனை இந்திரவிழா என்று அழைத்தனர்.
திருக்குறளில் கையாளப்பட்ட வேந்தன் என்ற சொல் பல குறள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்
Comments
Post a Comment