Skip to main content

இந்திரன் எனும் மந்திர வார்த்தை கொண்ட பெயர்கள்

 

இந்திரன் எனும் மந்திர வார்த்தை கொண்ட பெயர்கள்

இந்திரன்(ஐந்திரன்) பெயர்கள்

ஆண்கள் பெயர்கள்

  • ராஜேந்திரன்(உலகாண்ட பேரரசர் இராஜராஜ சோழர் தன் புதல்வருக்கு ராஜ இந்திர சோழன்
    • (ராஜேந்திர சோழன்) என இந்திர தெய்வத்தின் பெயரை சூட்டி அழகுபார்த்தார்)
  • நாகேந்திரன்
  • கஜேந்திரன்
  • செல்வேந்திரன்
  • அழகேந்திரன்
  • புகழேந்திரன்
  • நரேந்திரன்
  • தேவேந்திரன்
  • சுரேந்திரன்
  • சசிமணாளன் ( சசி - இந்திராணியின் பெயர். சசியை மணந்ததால் சசிமணாளன் என்னும் பெயர் வந்தது)
  • மகேந்திரன்
  • கஜேந்திரன்

பெண்கள் பெயர்கள்

  • இந்திராணி
  • இந்திராணி
  • சசி
  • இந்திரா

இந்திரனின் பிற பெயர்கள்

  • அந்தரநாதன்
  • அமரர்கோன்
  • அமரர்நாதன்
  • அமரன்
  • அமரிறை
  • அமரேசன்
  • அமரேசுவரன்
  • அயிராணிகேள்வன்
  • அயிராவதன்
  • வச்சிரதரன்
  • வச்சிரப்படையோன்
  • வச்சிரபாணி
  • வச்சிரன்
  • வயிரப்படையோன்
  • வெள்ளானையூர்ந்தோன்
  • வெள்ளையானைவாகனன்
  • வேந்தன்
  • மருதக்கிழவன்
  • மருதநாதன்
  • மருதநில வேந்தன்
  • மன்னவன்
  • தேவபதி
  • தேவர்கோன்
  • தேவராசன்
  • தேவேந்திரன்


Comments

Popular posts from this blog

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண்மூர்த்தீஸ்வரர் ஆலய கோபுரத்தில் இந்திரன் தெய்வம்

  சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண்மூர்த்தீஸ்வரர் ஆலய கோபுரத்தில் இந்திரன் தெய்வம் கண்டதேவி திருக்கோவில் விமான கோபுரத்தில் வெள்ளையானையில் வீற்றிருக்கும் தேவேந்திர தெய்வம். 

இந்திர பாசுரம் ( இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூர் எடுத்த காதை)

  இந்திர தெய்வத்தின் இந்திர விழா பாசுரம்  ( சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்) இந்திரவிழவு ஊர் எடுத்த காதை   "சூரியன் உதித்தல்"   அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல், கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை புதை இருள் - படாஅம் போக நீக்கி, உதைய மால் வரை உச்சித் தோன்றி, உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி - இரு பெரு வேந்தர் முனையிடம் போல இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய கடை கால் யாத்த மிடை மரச் சோலை, கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும், நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில்- சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, ‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என, தேவர் கோமான் ஏவலின் போந்த காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை- புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும், பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து; துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி; ‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி; மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும், மூதில் பெண்டிர் ஓதையின் பெயர- வச்சிரக் ...