ஆழ்வார் பாடல்களில் இந்திர மேற்கோள்
பச்சை மா மலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே
- தொண்டரடிப் பொடியாழ்வார்
சர்வதேச இந்திரன் ஆன்மீக ஞானம்(WORLD INDHIRAN SPIRITUAL ENLIGHTMENT)
ஆழ்வார் பாடல்களில் இந்திர மேற்கோள்
பச்சை மா மலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே
- தொண்டரடிப் பொடியாழ்வார்
Comments
Post a Comment